Thursday 16 August 2012

"வரலாற்று புலி" தி.வை. சதாசிவ பண்டாரத்தார்



"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
தாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.      

இந்திய விடுதலை போராட்ட வீரர் "சர்தார்" அதிகேசவலு நாயக்கர்

இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் 

இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். காந்திஜி அவர்களிடம் "சர்தார்" பட்டம் பெற்ற  வன்னியகுல க்ஷத்ரியர் காந்திஜியின் வரிகொடா இயக்கத்தில் பங்கு கொண்டதால் சென்னையில் இருந்த தனது பலகோடி மதிப்பிலான சொத்துக்களை ஆங்கில அரசு கைப்பற்றியபோதும் தொடர்ந்து செயல்பட்டவர். காந்திஜி, திலகர், பாரதியார் போன்றவர்களை அழைத்து சென்னை மெரீனா கடற்கரையில் சுதந்திர போராட்ட எழுச்சி மாநாடு போட்டவர். இன்றும் மெரினாவில் இருக்கும் திலகர் திடல் கல்வெட்டில் இவர் பெயர் இருக்கிறது. 


ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்




சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின் சமாதி இவரின் நிலத்திலேயே இருக்கிறது. தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இவரின் அறக்கட்டளை நிலமே பயன்படுத்த படுகிறது. நெமேலி மற்றும் பட்டி புலத்தில் இவரின் நிலங்கள் உள்ளது. மற்றொரு பகுதி நிலம் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் நாட்டிய பள்ளி கட்டிக்கொள்ள இந்து அறநிலைய துறை ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையில் இருந்து பெற்று தந்திருக்கிறது.








ஆளவந்தார் நாயகர் அவர்களின் ஜீவ சமாதியும் ஆலயமும் 

திருமணம் செய்து கொள்ளாத நாயகர் அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ஜீவா சமாதி ஆகிவிட்டார். அவரின் நிலத்திலேயே அவருக்கு ஆலயம் இருக்கிறது.

இவருடைய பிறப்பு : 1835 

இறப்பு ; 8  . 8  . 1914 

ஊர் : கோவளம் 

தந்தை : வேங்கடபதி நாயகர் 

தாயார் : அகிலாண்டம்மாள் 

இயற்பெயர் : தம்பிரான் 

சொத்துக்கள் : 1039.27 ஏக்கர் 


அனைத்து சமுதாய மக்களுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் உதவிகள் செய்த நாயகரின் புகழ் வான் உள்ளவரை நிலைத்திருக்கும் 

அய்யா மாணிக்கவேலு நாயக்கர்


அய்யா மாணிக்கவேலு நாயக்கர் அவர்கள். 1952 பொது தேர்தலில் வன்னியர் வலிமையை படையாட்சியார் போல உலகிற்கு உணர்த்தியவர். வட ஆற்காடு மாவட்டங்களில் பல இடங்களில் இவரின் கட்சி வெற்றி பெற்றது.  தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாக ஆட்சி அமைக்க முடியாத காங்கிரெஸ் கட்சி இவர் தந்த ஆதரவில் தான் முதன் முதலில் ஆட்சி அமைத்தது. ராஜாஜி அவர்கள் முதல்வர் ஆக இவரே காரணமாக அமைந்தார். தமிழக மேல்சபை தலைவராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.    


M. Alagappa Manickavelu Naicker (December 14, 1896 – July 25, 1996) or simply, M. A. Manickavelu was an Indian politician of the Indian National Congress. He served as the Minister of Revenue for the Madras state from 1953 to 1962. He also served as a member of the Rajya Sabha from 1962 to 1964. During 1964-70 he as the Chairman (presiding officer) of the Tamil Nadu Legislative Council

Early life

Manickavelu was born to M. Alagappa Naicker on December 14, 1896. Alagappa Naicker belonged to the numerically strong Vanniyar community of North Tamil Nadu. Manickavelu graduated in arts and proceeded to qualify as a lawyer. Manickavelu entered politics early in life and became a member of the Swarajya Party faction of the Indian National Congress. In 1926, he was elected to the Madras Legislative Council.

Manickavelu served as a member of the Madras Legislative Council from 1926 to 1937. In 1951, he founded the Commonweal Party which represented Vanniyar interests in Chingleput and North Arcot districts. In 1951, he contested in the 1951 elections, the first held in independent India as a candidate of the Commonweal Party, and was elected to the assembly once again. Naicker was appointed Minister of Land Revenue and served from 1953 to 1962. When Rajagopalachari stepped down as Chief Minister and was succeeded by Kamaraj, Naicker dissolved the Commonweal Party and merged his organisation with the Indian National Congress. He served as a member of the Madras Legislative Assembly till 1962 when he was elected to the upper house of India's Parliament, the Rajya Sabha. He served as a member of the Rajya Sabha from 1962 to 1964.

சென்னை கிண்டியில் இருக்கும் படையாட்சியார் அய்யா சிலை



சென்னை கிண்டியில் இருக்கும் அய்யா எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்  சிலை.  இவர் 1952 இல் நடந்த பொது தேர்தலில் வன்னியர் வலிமையை உலகிற்கு உணத்தியவர். பெருந்தலைவர் காமராஜரின் மந்திரிசபையில் அங்கம் வகித்தவர்.     

சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு


வன்னியகுல க்ஷத்ரிய மாமன்னர் கரிகால் சோழர்


வன்னியர் வரலாற்று பதாகைகள் - திரு. ஆறு. அண்ணல் கண்டர், திரு. நா. முரளி நாயக்கர்





















இந்த வன்னியர் வரலாற்று பதாகைகளை வன்னியர் உறவுகள் வன்னியர் சங்க கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தி ( உங்கள் பெயரை போட்டு பயன்படுத்திகொள்ளலாம்) கொள்ளுங்கள்.

Source:

http://annalpakkangal2.blogspot.in/2012/08/blog-post.html