Sunday 21 April 2013

அய்யா அழைக்கிறார்...ஆண்ட இனமே ,,,அணி திரண்டு வா...மீண்டும் ஆளப்போவது நாமே என முழங்கி வா....


பல்லவ, சேர,சோழ, பாண்டிய, சாளுக்கிய வம்சத்தின் வழித்தோன்றல்களான வன்னியகுல க்ஷத்ரியர்களே.. சித்திரை முழுநிலவு பெருவிழாவில் ஆண்ட இனம் மீண்டும் ஆள  சபதமேற்போம் வாருங்கள்..

சிங்க கூட்டமே...வீறு கொண்டு வா
தங்க தலைவராம் மருத்துவர் அய்யாவின் தலைமையேற்க வா..

பாட்டாளி மக்கள் கட்சி வெல்லட்டும்
பள்ளி வேந்தர் குலம் மீண்டும் ஆளட்டும்....   

என்றென்றும் அய்யாவின் வழியில்

அ . கார்த்திக் நாயகர்
வன்னியர் தேசம்