சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்கிய வம்சத்தின் வழித்தோன்றல்களான வன்னிய குல க்ஷத்ரியர்கள் பற்றிய வரலாறு."தீமை அழிப்பதற்கு தீப்பிழம்பில் தான் தோன்றி ஈசன் ஆசி பெற்று இவ்வுலகை ஆண்ட இனம் எங்கள் வன்னியப் பேரினம்"
Saturday 30 April 2011
வன்னியர் புராணம்
தமிழ்நாட்டில் வேறு எந்த சமுதாயத்துக்கும் இல்லாத பெருமையாக, வன்னியர் சமுதாயத்துக்கு என்று தனி புராணம் உண்டு. இந்து மதத்தின் பல்வேறு புராணங்களில் இதுவும் ஒன்று.