Saturday 30 April 2011

வன்னியர் புராணம்




தமிழ்நாட்டில் வேறு எந்த சமுதாயத்துக்கும் இல்லாத பெருமையாக, வன்னியர் சமுதாயத்துக்கு என்று தனி புராணம் உண்டு. இந்து மதத்தின் பல்வேறு புராணங்களில் இதுவும் ஒன்று.