Thursday 5 July 2012

சிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சிவகிரி காதல் என்னும் நூல்.


வரகுணராமன் புகழ்ப்பாடும் சிவகிரி காதல் என்னும் நூல் 

"வன்னிய குல தீப வரகுணராமப் பாண்டிய 
மன்னனென்த் தென்மலையில் 
வாழ்வேந்தர் வெச்சரிகை."

என்றும் 

"வன்னியகுலராச வரகுணராமப் பாண்டிய 
நன்னயவான் வாராமல் நங்கை 
மயங்கி சேர்ந்தாள்."

என்று கூறியிருக்கின்ற பாடல் வரிகளில் சிவகிரி வரகுணராமப் பாண்டியனை "வன்னியகுலத்தின் ஒளி விளக்கே" என்றும் "வன்னியகுல அரசன்" என்றும் கூறியுள்ளதை காண்க.
                    
நன்றி: தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன் .