Saturday 30 June 2012

ஆண்டியப்ப சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1943


சோழர் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் தில்லை வாழ் அந்தணர்களால் சோழ வம்சத்தாருக்கு தொன்று தொட்டு நடத்தப்படும் பட்டாபிஷேக  பிரகடனம்.- 

ஆண்டியப்ப சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1943