Sunday 1 May 2011

வீர வன்னியர் தோற்றம்



சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில் அக்னி குண்டத்தில் இருந்து ருத்ர வன்னிய மஹாராஜா கையில் வாளோடு தோன்றினார். ருத்ர வன்னிய மஹாராஜா தென் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தார்.. இவரின் நான்கு மகன்கள் உருவாக்கிய நான்கு சாம்ராஜ்ஜியமே சேர,சோழ,பாண்டிய,பல்லவ சாம்ராஜ்ஜியங்கள்.