Sunday 1 May 2011

வீரகுமாரர்கள்



கரகம் சுமந்து வரும் திரௌபதி அம்மன் வேடம் அணிந்தவருடன் கையில் வாள் ஏந்தி கொண்டு வீதி வலம் வந்து தங்கள் மார்பில் வாளால் கீறிக்கொள்ளும் வன்னிய வீரகுமாரர்கள்.